ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நீ...............................ளும் தேடல்




கதைக்குள் கதையாய் 

 கவிதைக்குள் காவியமாய்

புதிருக்குள் புதினமாய்

வாழ்க்கை  ஓடிக்கொண்டுதானிருக்கிறது  -என்

தேடலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது  

2 கருத்துகள்: