ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சுய உணர்வு

இளவேனிற் காலமாய் -என்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது  ஆங்கிலேயனிடம்


இலையுதிர் காலமாய்-என்

இந்தியன் சுய உணர்வு
இழந்து  நிற்கிறது அரசியல்வாதிகளிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக