அலையாய் வந்து கொஞ்சுகிறாய்
மலையாய் வந்து நனைகிறாய்
தென்றலாய் வீசி வருடுகிறாய்
புயலாய் வீசி கோபப்படுகிறாய்
இசையாய் பொழிந்து தாலாட்டுகிறாய்
நிலாவை ஒளிர்ந்து அழகு காட்டுகிறாய்
எனக்காக இத்தனையும் செய்த
உன்னைவிட்டு பிரிய மனமில்லை
அதனால்தான் உன் மடியிலே
ஆறு அடியிலே உறக்கம் கொள்கிறேன்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக