ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மெல்லினம் அவள்

                                                     உன் நடையில் நளினம்   

    உன் இதயமோ மெல்லினம்        

                         உன்னினத்திற்கு   நீ ஒரு இலக்கணம்                  

           நின்னை பற்றி சொல்லாம் ஆயிரம் கவிகள்     

                                       அதை கேட்க வேண்டும் நூறு புவிகள்  ! !

2 கருத்துகள்: